80-ஆம் ஆண்டில் அடிவைத்து, முத்து விழா காணும் முரசொலி : முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட நாள்
சென்னை: முத்தமிழறிஞர் கலைஞர் இளமைக் காலத்திலேயே இலட்சிய தாகத்துடன் ஈன்றெடுத்து, எந்நாளும் தோளிலும் இதயத்திலும் சுமந்து, வாழ்நாள் முழுவதும் கண்ணின் மணியென வளர்த்தெடுத்த, அவரது ‘மூத்த பிள்ளை‘ என்ற பெருமை கொண்டது முரசொலி ஏடு. அது வெறும் அச்சிட்ட தாள் அல்ல,…
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடத்திய சோதனையில் சிக்கியது முக்கிய ஆவணம்; 17 பேர் மீது வழக்குப்பதிவு: ஒப்பந்தங்களில் முறைகேடு
கோவை: கோவை வடவள்ளியில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக விசாரணையில் கூறப்படுகிறது. வடவள்ளியில் உள்ள சந்திரசேகர் வீட்டில் வரவு செலவு புத்தகம் உள்பட ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றி எடுத்துச் சென்றது.எஸ்.பி.வேலுமணி, அவரது உறவினர்கள், பங்குதாரர்கள் என…
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெறுகிறார் பிரதமர் மோடி!!
டெல்லி : ‘‘கடல்சார் பாதுகாப்பு அதிகரிப்பு: சர்வதேச ஒத்துழைப்புக்கான விஷயம்’’ குறித்த ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் உயர் நிலை வெளிப்படையான விவாதத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில், ஐ.நா.பாதுகாப்பு…
அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக நிதிநிலை சீர்கேடு வெள்ளை அறிக்கை இன்று வெளியீடு: அரசியலில் புயலை கிளப்பும் என எதிர்பார்ப்பு
சென்னை: கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், நிதிநிலை சீர்கேடு குறித்த வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிடுகிறார். சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படுவதால், அது அரசியல் சூட்டை…
தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா கலைஞர் படத்தை ஜனாதிபதி இன்று திறக்கிறார்
முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை* பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்பு சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் பங்கேற்று சட்டப்பேரவையில் கலைஞரின் திருவுருவப்படத்தை திறந்து வைக்க, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகிறார். ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு சென்னையில் 7 ஆயிரம்…
இந்தியாவில் மீண்டும் உயரும் கொரோனா: 24 மணி நேரத்தில் 40,134 பேர் பாதிப்பு: 39258 பேர் டிஸ்சார்ஜ்: 541 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்
டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.24 லட்சத்தை தாண்டியுள்ளது. அதே போல், இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.16 கோடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள்,…
உலகளவில் பிரதமர் மோடி தான் டாப் : மோடியின் ட்விட்டர் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 7 கோடியை தாண்டியது!!
டெல்லி, பிரதமர் மோடியின் டுவிட்டர் பக்கத்தை 70 மில்லியன் பேர் பின்தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில், அவர் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது 2009ம் ஆண்டு முதல் சமூக ஊடகமான டுவிட்டரை பயன்படுத்தி வருகிறார்.…
மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் முயற்சியால் கிடைத்த வெற்றி: இந்தியாவுக்கே மாபெரும் பலன்!..
சென்னை : மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுப் பிரிவில் ஓபிசிக்கு 27 சதவீதமும், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்திருக்கிறது. நடப்பாண்டிலேயே எம்பிபிஎஸ், எம்.டி, எம்.எஸ், பிடிஎஸ், எம்.டி.எஸ், டிப்ளோமோ ஆகிய…
அதிமுக பொதுக்குழு செல்லாது என வழக்கு நிர்வாகிகள் மனுவுக்கு பதிலளிக்க சசிகலாவுக்கு கால அவகாசம்: சிவில் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா தொடர்ந்த வழக்கை, நிராகரிக்க கோரி அதிமுக நிர்வாகிகள் தாக்கல் செய்த மனுவிற்கு சசிகலா பதிலளிக்க கால அவகாசம் வழங்கி சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்…
49 தொழிற்சாலைகள் அமைக்க ரூ.29,000 கோடியில் புதிய ஒப்பந்தங்கள்: 84 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்; முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது
சென்னை: தமிழகத்தில் ரூ.28,508 கோடி முதலீட்டில் 83,482 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 49 திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த விழாவில் 35 தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது. 9 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய…