கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது: ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் தகவல்
ஜம்மு: கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாக ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் கூறியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக புதிதாக பொறுபேற்ற ஒன்றிய ஐ.டி.துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர்…