Category: CONGRESS

“காங்கிரஸ் கட்சியில்..பிரசாந்த் கிஷோர் இணையாமல் போக காரணம் இதுதான்..” ஓப்பனாக பேசிய பிரியங்கா காந்தி

டெல்லி: கடந்த ஆண்டு தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைவது தொடர்பாக தீவிர ஆலோசனை நடைபெற்ற நிலையில், இது நடக்காமல் போக என்ன காரணம் என்பது குறித்து பிரியங்கா காந்தி முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். உத்தரப் பிரதேசம்,…

தமிழகத்தை வஞ்சிக்கும் கர்நாடகா: ஜி.கே.வாசன் கண்டனம்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை:தென் பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே யார்கோள் என்ற வனப் பகுதியில் கர்நாடக அரசு புதிய அணையை கட்டி முடித்து இருப்பது தமிழக விவசாயிகள் இடையே மிகப் பெரிய அதிர்ச்சியையும்,…

தமிழ்நாட்டில் நீட் தேர்வை திணித்தது அதிமுக, பாஜக தான் : கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு!!

சென்னை : தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை : தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், ‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தான் நீட் தேர்வு திணிக்கப்பட்டது’ என்று கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்குப் பலமுறை…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் திமுகவின் நிலை வேறு, தங்களின் கருத்து வேறு என்பது உறுதி: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: திமுக அரசுக்கு கால அவகாசம் கொடுங்கள் , நிச்சயம் நல்லாட்சி தருவார்கள் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டியளித்தார். கவர்னர் உரை மூலம், தமிழகத்தில் புதிய வெளிச்சம் பாய்ச்சி இருப்பதாகவும், பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்றும் கூறினார். ராஜீவ்…

கொரோனா என்றால் என்ன என்பதே மத்திய அரசுக்கு புரியவில்லை: இரண்டாவது அலைக்கு முழு பொறுப்பு பிரதமர் மோடிதான்..! ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: கொரோனா தொற்று என்றால் என்ன என்பதே மத்திய அரசுக்கு புரியவில்லை என்று மத்திய அரசு மீது ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கொரோனாவை புரிந்து கொள்ள மத்திய அரசு தவறிவிட்டது. கொரோனா 2-வது அலை தாக்கும் என்று ஏற்கனவே நான் எச்சரித்தேன். ஆனால்,…