Category: BJP

பிபின் ராவத், சுந்தர் பிச்சை உள்ளிட்ட 17 பேருக்கு பத்ம விருதுகள்.. மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி : குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 4 பேருக்கு மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி,…

“ஆண்மையோடு பேச அதிமுகவில் யாருமில்லை.. அண்ணாமலை மட்டுமே”.. நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேச்சு

சென்னை: சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேச ஒரு அதிமுக எம்எல்ஏ கூட இல்லை என்றும், எதிர்க்கட்சியாக இல்லாவிட்டாலும் பாஜகவின் அண்ணாமலை மட்டுமே துணிச்சலோடு செயல்படுவதாகவும், தமிழக பாஜகவின் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. நயினார் நாகேந்திரனை பொறுத்தவரை ஜெயலலிதாவின் அமைச்சரவையில்…

73வது குடியரசு தினம்.. டெல்லியில் தேசிய கொடி ஏற்றிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.. முப்படைகள் மரியாதை

டெல்லி: நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றி வைத்தார். பின்னர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார். நாட்டின் 73வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லியில்…

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தி இடம்பெறாது- மத்திய அரசு திட்டவட்டம்

டெல்லி: குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தி இடம்பெறாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் கூறியதாக ஏஎன்ஐ டிவிட்டரில் கூறுகையில் டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசுத் தினவிழாவில் அணிவகுப்பில் தமிழக ஊர்தி…

நீட் தேர்வு விலக்கு.. பாசிட்டிவ் பதில் அளித்த அமித்ஷா.. தமிழக குழுவிடம் சொன்னது என்ன?

டெல்லி: நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது தொடர்பான மனு மீதான நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சாதகமான பதிலை அளித்ததாக திமுக எம்பியும் தமிழக பிரதிநிதிகள் குழுவின் தலைவருமான டிஆர். பாலு தெரிவித்துள்ளார். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு…

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெறுகிறார் பிரதமர் மோடி!!

டெல்லி : ‘‘கடல்சார் பாதுகாப்பு அதிகரிப்பு: சர்வதேச ஒத்துழைப்புக்கான விஷயம்’’ குறித்த ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் உயர் நிலை வெளிப்படையான விவாதத்துக்கு  பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில், ஐ.நா.பாதுகாப்பு…

உலகளவில் பிரதமர் மோடி தான் டாப் : மோடியின் ட்விட்டர் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 7 கோடியை தாண்டியது!!

டெல்லி, பிரதமர் மோடியின் டுவிட்டர் பக்கத்தை 70 மில்லியன் பேர் பின்தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில், அவர் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது 2009ம் ஆண்டு முதல் சமூக ஊடகமான டுவிட்டரை பயன்படுத்தி வருகிறார்.…

இது பொறுப்பல்ல, இது பணி; தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக சேவை செய்ய அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

டெல்லி: தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக சேவை செய்ய அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது என ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அமைச்சரவை 2-வது முறையாக கடந்த 2019-ம் ஆண்டு மே 30-ம்…

பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை மத்திய அமைச்சரவை கூட்டம்: காணொலி மூலம் நடைபெறும் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில்  காணொலி மூலம் இன்று மாலை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. நாட்டின் தற்போதைய கொரோனா சூழல் குறித்த விரிவான விவாதம் நடைபெறும் என தெரிகிறது. சாலை போக்குவரத்து அமைச்சகம், விமான போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகங்களால்…

கொரோனா 3-வது அலை: புதிய சவால்களை கொடுத்துக் கொண்டிருக்கும் கொரோனாவைத் தடுக்க தயாராக இருக்க வேண்டும்: மோடி

டெல்லி: கொரோனா வைரஸின் மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முன்களப் பணியாளார்களுக்கு வழங்கப்படும் பயிற்சியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேசினார். அப்போது, வேகமாக உருமாறி புதிய…