பிபின் ராவத், சுந்தர் பிச்சை உள்ளிட்ட 17 பேருக்கு பத்ம விருதுகள்.. மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி : குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 4 பேருக்கு மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான…
தமிழ் எங்கள் உயிர்
டெல்லி : குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 4 பேருக்கு மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான…
சென்னை: சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேச ஒரு அதிமுக எம்எல்ஏ கூட இல்லை என்றும், எதிர்க்கட்சியாக இல்லாவிட்டாலும் பாஜகவின் அண்ணாமலை மட்டுமே துணிச்சலோடு செயல்படுவதாகவும், தமிழக பாஜகவின் நயினார்…
டெல்லி: நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றி வைத்தார். பின்னர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் ஜனாதிபதி ராம்நாத்…
டெல்லி: குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தி இடம்பெறாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் கூறியதாக…
டெல்லி: நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது தொடர்பான மனு மீதான நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சாதகமான பதிலை அளித்ததாக திமுக எம்பியும் தமிழக…
டெல்லி : ‘‘கடல்சார் பாதுகாப்பு அதிகரிப்பு: சர்வதேச ஒத்துழைப்புக்கான விஷயம்’’ குறித்த ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் உயர் நிலை வெளிப்படையான விவாதத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை…
டெல்லி, பிரதமர் மோடியின் டுவிட்டர் பக்கத்தை 70 மில்லியன் பேர் பின்தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில், அவர் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி குஜராத்…
டெல்லி: தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக சேவை செய்ய அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது என ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான…
டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் காணொலி மூலம் இன்று மாலை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. நாட்டின் தற்போதைய கொரோனா சூழல் குறித்த விரிவான விவாதம் நடைபெறும்…
டெல்லி: கொரோனா வைரஸின் மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முன்களப் பணியாளார்களுக்கு வழங்கப்படும்…