Author: Tamil Today Editor

இன்னும் திறக்கப்படாத நெல்கொள்முதல் நிலையம்

தஞ்சை அருகே உள்ள களக்குடி என்கின்ற பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இதுவரையில் திறக்கப்பட வில்லை, ஆண்டு இறுதி கணக்கு காரணமாக அக்டோபர் 5ந் தேதி திறக்குமென அரசால் அறிவிக்கப்பட்டது, அதன் படி 150க்கு மேற்ப்பட்ட நேரடி கொள்முதல் நிலையங்கள்…

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

தஞ்சை மாவட்டத்தில் நேரடி கொள்முதல் நிலையங்கள் நேற்று முதல் திறந்துள்ளனர், 227 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 170 கொள்முதல் நிலையங்கள் திறந்து செயல்படத் துவங்கின, நாள் ஒன்றுக்கு 1000 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்கின்றன.…

போக்குவரத்து நெருக்கடியில் தவிக்கும் இராமநாதன் ரவுண்டானா

தஞ்சை வ.ஊ.சி நகர் திருச்சி தஞ்சை சாலையில் இராமநாதன் மருத்தவமனை நிறுத்தம் மிகப்பழமையானதாகும் அந்தப்பகுதியில் காலை நேரங்களில் போக்குவரத்து மிக நெருக்கடியாக இருப்பதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். இராமநாதன் மருத்தவமனை திருச்சி தஞ்சை சாலையில் 4க்கும் மேற்ப்பட்ட வங்கிகள், மருத்துவமனை மற்றும்…

தஞ்சை மஹாராஜாவின் புதிய கிளை – M Teen

தஞ்சையில் மிகவும் புகழ் வாய்ந்த நீண்ட காலமாக ஆடை உலகில் உள்ள மஹாராஜா சில்க்ஸ் நிறுவனம் தனது புதிய கிளையை;த் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. மகாராஜாவின் புதிய கிளையான எம் டீன் தஞ்சை புதிய பேருந்து…

தஞ்சையில் தாறுமாறாக பரவும் கொரோனா.

தஞ்சையில் தனிமனித பாதுகாப்பை சரிவர கடைபிடிக்கத் தவறுவதால் மிக விரைவாக கொரோனா பரவுதாகத் தகவல் நேற்று மட்டும் 226 பேருக்கு கொரோனா ‍தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றனாது தஞ்சை மாவட்டத்தில் கடந்த 12 நாட்களில் 2276 பேருக்கு தொற்று உண்டாகி…

அடைமழை பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

தஞ்சையில் தொடர்ந்து அடை மழை பெய்து வருவதால், பூச்சந்தையில் பூக்களின் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது,நாள் ஒன்றுக்கு தஞ்சை பூச்சந்தையில் 1000 டன் அளவில் பூக்கள் விற்பனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர் மழைக்காரணமாக பூக்கள் விளைச்சல் குறைந்தும் பறிக்க இயலாமலும் போவதால்…

கல்வி கொடையாளர் காமராஜ் நினைவு நாள்

அக்டோபர் இரண்டு கல்வி கொடையாளர் காமராஜ் அவர்களின் நினைவு நாள். காந்தி பிறந்த நாளும் காமராஜ் அவர்களின் நினைவு நாளும் ஒன்று என்று சாமான்யர்களால் பேசப்படுவது உண்டு. தமிழகத்தின் கல்வி வளர்ச்சியில் பங்காற்றியவர்களில் முதன்மையானவர் காமராஜ் அவர்கள் ஆவார், மூடிய கல்வி…

நடிகர் திலகம் பிறந்தநாள் கொண்டாட்டம்

அக்டோபர் 1 தமிழ்நாடெங்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாள் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது, தஞ்சைக்கு அருகேயுள்ள சூரக்கோட்டை என்ற ஊர் நடிகர் திலகத்தின் சொந்த ஊராகும். விழுப்புரம் கணேசன் என்ற பெயரால் நாடக உலகில் வலம் வந்த சிவாஜி அவர்கள்,…

தொடர் மழையில் வீணாகும் விளைந்த பயிர்கள்

தஞ்சையில் தொடர்ந்து அடை மழை பெய்து வருகின்றது இதனால் விளைந்த குறுவை பயிர்கள் வீதிகளில் நனைந்து முளைத்து வருவதாக உழவர்கள் வேதனை. ஆண்டு இறுதி கணக்கு நடைபெறுவதால் நூற்றுக்கும் ‍மேற்ப்பட்ட கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன இவையாவும் ஆக்டோபர் 5 தேதி தான்…

வெண்ணாற்றில் முதலை! எச்சரிக்கை செய்தி!!

கல்லணையில் முதலைப்பண்ணை உள்ளது, தொடர் மழையால் காவிரியாற்றில் தண்ணிர் திறந்து விடப்படுகின்றது இதில் தப்பிய முதலைகள் வெண்ணாற்றில் உலவுதாக வனத்துறை எச்சரிக்கை பாதகையை வெண்ணாற்று தடுப்பணை அருகே வைத்துள்ளது. வெண்ணாற்றில் முதலைகள் உலவுவதால், பள்ளி அக்ரஹாரம் பகுதியில் உள்ள பொது மக்களுக்கு…