Month: June 2021

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் திமுகவின் நிலை வேறு, தங்களின் கருத்து வேறு என்பது உறுதி: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: திமுக அரசுக்கு கால அவகாசம் கொடுங்கள் , நிச்சயம் நல்லாட்சி தருவார்கள் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டியளித்தார். கவர்னர் உரை மூலம், தமிழகத்தில்…

2ம் அலையில் ஏற்படுத்தப்பட்ட வசதிகளை அப்புறப்படுத்த வேண்டாம்!: 3வது அலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை…ஐகோர்ட் அறிவுறுத்தல்..!!

சென்னை: 3வது அலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா 2ம் அலை தீவிரமடைந்ததை தொடர்ந்து பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையில்…

பணமிருப்பவர்கள் மட்டுமே மருத்துவம் படிக்க வாய்ப்பு : நீதிபதி ராஜன் குழுவுக்கு அரியலூர் அனிதாவின் தந்தை உருக்கமான கடிதம்

திருச்சி : 1200க்கு 1176 மதிப்பெண் பெற்ற அனிதாவிற்கு மருத்துவம் படிக்க தகுதியில்லை என மறுத்துவிட்டு நீட் தேர்வில் 720க்கு 150 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தவர்கள் பணம்…

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற பொன்மொழிக்கு ஏற்ப திமுக அரசு செயல்பட்டு வருகிறது : ஆளுநர் புரோஹித் பாராட்டு!!

சென்னை : கொரோனா பரவல் காரணமாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் 16வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு, கூடும்…

தொற்று எண்ணிக்கை குறைந்ததால் தெலுங்கானாவில் முழு ஊரடங்கு வாபஸ்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

ஐதராபாத்: கொரோனா 2வது அலையினால் ஏற்பட்ட பாதிப்பு கட்டுக்குள் வந்ததால் தெலுங்கானாவில் முழு ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் முழு ஊரடங்கை முழுமையாக விலக்கிக் கொள்ள அமைச்சரவை…

கொரோனா 3-வது அலை: புதிய சவால்களை கொடுத்துக் கொண்டிருக்கும் கொரோனாவைத் தடுக்க தயாராக இருக்க வேண்டும்: மோடி

டெல்லி: கொரோனா வைரஸின் மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முன்களப் பணியாளார்களுக்கு வழங்கப்படும்…

தொடரும் உறவு இது! நெஞ்சுக்கு நெருக்கமாக உணர்ந்தேன் என மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி… திமுகவுடன் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என ராகுல் உறுதி!!

டெல்லி : காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் எம்.பி. ராகுல் காந்தி சந்திப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியான பதிவை பதிவிட்டுள்ளார்.தமிழக முதல்வராக…

கொரோனா காலத்தில் களப்பணியாற்றும் காவலருக்கு தலா ரூ. 5000 வழங்க ரூ.58.59 கோடி ஒதுக்கீடு : முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!!

சென்னை : கொரோனா தொற்று காலத்தில் களப்பணியாற்றிவரும் 1 இலட்சத்து 17 ஆயிரத்து 184 காவல்துறையினருக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க 58 கோடியே…

டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக ரூ.61.09 கோடி மதிப்பில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 12.06.2021 அன்று மேட்டூர் அணையைத் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை நெல் சாகுபடியில் உயர்மகசூல் பெற வேண்டும் என்ற…

அதிமுக-வில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி!: சசிகலாவு-க்கு எதிராக அதிமுக கூட்டங்களில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்..!!

சென்னை: அதிமுக-வில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் சசிகலாவை கண்டிப்பதாக சேலம், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற அதிமுக கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சென்னையில் கடந்த திங்கட்கிழமை அன்று…