Month: June 2021

கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்..? யார் போடக்கூடாது?

நாடு முழுவதும் கொரோனா 2வது அலையின் பாதிப்பு குறைந்து வருகிறது. தடுப்பூசி போடுவதால் வைரஸ் தீவிரத்தை தடுக்க முடியும். பலி எண்ணிக்கையை குறைக்க முடியும் என அரசு தெரிவித்து வருகிறது. இருப்பினும், போதிய விழிப்புணர்வு இல்லாமல் பொதுமக்கள் பலரும் தடுப்பூசி போட…

பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை மத்திய அமைச்சரவை கூட்டம்: காணொலி மூலம் நடைபெறும் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில்  காணொலி மூலம் இன்று மாலை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. நாட்டின் தற்போதைய கொரோனா சூழல் குறித்த விரிவான விவாதம் நடைபெறும் என தெரிகிறது. சாலை போக்குவரத்து அமைச்சகம், விமான போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகங்களால்…

தமிழ்நாட்டில் நீட் தேர்வை திணித்தது அதிமுக, பாஜக தான் : கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு!!

சென்னை : தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை : தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், ‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தான் நீட் தேர்வு திணிக்கப்பட்டது’ என்று கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்குப் பலமுறை…

கொரோனா தடுப்பூசி போடும் பணியில் அமெரிக்காவை பின் தள்ளி முன்னெறியது இந்தியா; தடுப்பூசியில் சாதனை படைத்த இந்தியா

டெல்லி: தடுப்பூசி போடுவதில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னெறி உள்ளது. மே 1-ம் தேதி முதல் 18 வயது முதல் 45 வயதுள்ள மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது. தொடர்ந்து நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும்…

ஆட்சிக்கு வந்து 40 நாள் கூட ஆகவில்லை காவிரியை பிடி.. கங்கையை பிடி.. என்றால் எப்படி மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும்

துரைமுருகன்- எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் சென்னை:  தமிழக சட்டப் பேரவையில்எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: முதல்வர் உரையாற்றும் போது,நாங்கள் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டு கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் பணிகளை தொடங்கி விட்டோம். நாங்கள் அலட்சியமாக நடக்கவில்லை.…

அதிமுக ஆட்சியில் முறையற்ற நிர்வாகம், சீர்கேட்டால் 34 ஆயிரம் கோடி இழப்பு: 3 ஆண்டுகளுக்கு பின் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

சென்னை: அதிமுக அரசின் நிர்வாக சீர்கேட்டால் கடந்த 2017-18, 2018-19 ஆகிய நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களில் மட்டும் 34,374 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பது இந்திய தணிக்கை துறை (சிஏஜி) அறிக்கையின் மூலம் அம்பலமாகியுள்ளது.  தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும்…

டெல்டா பிளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னை பெண் குணமடைந்து விட்டார்; நலமாக உள்ளார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: டெல்டா பிளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னை பெண் குணமடைந்து விட்டார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். டெல்டா பிளஸ் கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு நெகட்டிவ் கண்டறியப்பட்டுள்ளது என கூறினார். கொரோனாவின் மற்றொரு மாறுபாடான இந்த டெல்டா பிளஸ்…

நீதிக்கட்சியின் தொடர்ச்சி பேரறிஞர் அண்ணா! பேரறிஞர் அண்ணாவின் தொடர்ச்சி முத்தமிழறிஞர் கலைஞர்! முத்தமிழறிஞர் கலைஞரின் தொடர்ச்சி நான்: முதல்வர் உரை

சென்னை: தடியால் தட்டி தமிழினத்தை எழுப்பிய தந்தை பெரியாரையும், அன்பெனும் உயிராய் ஒருங்கிணைத்த பேரறிஞர் அண்ணா அவர்களையும், தனித்தனி ஊரில் பிறந்தவர்களையும் ‘உடன்பிறப்பு’ என்ற ஒற்றைச் சொல்லால் ஈர்த்த முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களையும்  நெஞ்சில் தாங்கி எனது பதிலுரையைத் தொடங்குகிறேன்.…

கச்சா எண்ணெய் 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்ததால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது: மத்திய அமைச்சர் விளக்கம்

டெல்லி: கச்சா எண்ணெய் 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்ததால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது என பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய…

திருச்சியை 2வது தலைநகராக அறிவித்திடுக.. கலைஞருக்கு ‘பாரத ரத்னா’ வழங்கிடுக : திமுக எம்எல்ஏ கோரிக்கை

சென்னை: கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று சட்டசபையில் திமுக எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.  சட்டப்பேரவையில் இன்று திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் பேசுகையில், ‘‘கடந்த ஆட்சியில் தமிழருக்கு வேலை கொடுக்கவில்லை. வடமாநிலத்தவர்களுக்கு வேலை  வாய்ப்பு…