Month: May 2021

தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு: கைத்தறி மற்றும் துணி நூல் துறை ஆணையராக பீலா ராஜேஷ் நியமனம்

சென்னை: வணிகவரித்துறை செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பீலா ராஜேஷ், கைத்தறி மற்றும் துணி நூல் துறை ஆணையராக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு,…

நாடு முழுவதும் 11,717 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு

டெல்லி: நாடு முழுவதும் 11,717 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 236 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும்…

முழு ஊரடங்கு எதிரொலி!: பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!

சென்னை: தீவிர முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தளர்வுகளின்றி தற்போது…

கேரளாவின் 15-வது சட்டப்பேரைவ சபாநாயகராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த எம்.பி.ராஜேஷ் தேர்வு

கேரள: கேரள சட்டசபை சபாநாயகராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த எம்.பி.ராஜேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 15-வது கேரள சட்டசபையின் முதல் கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் தற்காலிக…

புதிய கல்விக் கொள்கை ஏற்க முடியாது தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை : தமிழக அமைச்சர்கள் மத்திய அரசுக்கு பதில்

சென்னை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு என்னும் நீட் தேர்வு, ஜெஇஇ உள்ளிட்ட தேர்வுகளை நடத்துவது…

தடுப்பூசி விற்பனை இந்திய அரசுடன் மட்டும்தான், மாநிலங்களுக்கு தடுப்பூசி நேரடி சப்ளை இல்லை: மார்டனா நிறுவனம் அறிவிப்பு

சண்டிகார் : தடுப்பூசி விற்பனை இந்திய அரசுடன் மட்டும்தான் என்றும், மாநிலங்களுக்கு தடுப்பூசி நேரடி சப்ளை இல்லை என்று அமெரிக்க மருந்து நிறுவனமான மார்டனா தெரிவித்துள்ளது. 18…

கொரோனா பரவல் பயங்கரம்: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். SSLC மாணவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்குவது…

கொரோனாவுக்கு மத்தியில் மிரட்டும் கருப்பு பூஞ்சை நோய்!: இந்தியா முழுவதும் 8,848 பேர் பாதிப்பு..முதல் இடத்தில் குஜராத்..மத்திய அரசு அறிவிப்பு..!!

டெல்லி: இந்தியா முழுவதும் கருப்பு பூஞ்சை நோய்க்கு 8,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 24 மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோய்…

முழு ஊரடங்கு நீட்டிப்பா: மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க அரசுக்கு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க  அரசுக்கு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையின் பத்தாவது…

கொரோனா பாதிப்பு குறித்து வீட்டிலேயே பரிசோதனை செய்துகொள்ளும் கருவி: ஐசிஎம்ஆர் ஒப்புதல்

புதுடெல்லி: கொரோனா பாதிப்பு குறித்து வீட்டிலேயே பரிசோதனை செய்து கொள்ளும் ரேபிட் ஆன்டிஜென் டெஸ்டிங் (ஆர்ஏடி) கருவிக்கு இந்தி மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஒப்புதல் வழங்கி…