‘மேற்கு வங்க தலைமை செயலாளரை விடுவிக்க முடியாது’!: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மம்தா கடிதம்..!!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில தலைமை செயலாளரை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ள நிலையில், அவரை பணியில் இருந்து விடுவிக்க முடியாது என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு மம்தா எழுதியுள்ள கடிதத்தில், தங்கள் மாநில தலைமை…