Month: June 2019

தமிழர் கட்டிடக்கலை.!

தமிழர் கட்டிடக்கலை என்பது பண்டைக்காலத் தமிழர்களின் கட்டிடங்கள் வடிவமைப்புச் செய்வதற்கான கலையும் அறிவியலும் ஆகும். தமிழர்கள் மிக நீண்ட காலமாகவே ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் நிலையாக வாழ்ந்துவருபவர்கள். தனித்துவம் வாய்ந்த ஒரு பண்பாட்டைக் கொண்டிருப்பவர்கள். மொழி, இலக்கியம், கலை போன்ற துறைகளில்…

புகழ் பெற்ற இளவரசன்.!

முதலாம் பராந்தக சோழன் இறந்ததற்கும் முதலாம் இராஜராஜ சோழன் அரியணை ஏறுவதற்கும் இடையேயுள்ள காலப்பகுதி, முப்பது ஆண்டுகளைக் கொண்ட குறுகிய காலப்பகுதியாகும். ஆயினும் அது சோழ வரலாற்றின் மிகக் கடுமையான பகுதியாகும். அப்பகுதிக்கான ஆதாரங்கள், குழப்பமாகவே உள்ளன. இரண்டாம் ஆதித்தன் கொலை…

ஆயிரம் கிலோ பழங்களால் நந்தி சிலைக்கு அலங்காரம்..!

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ள நந்திக்கு காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. இது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது. ஆண்டு தோறும் மாட்டுப் பொங்கல் அன்று காய்கறிகள் மற்றும் பழங்களால் நந்திக்கு அலங்காரம்…

தஞ்சை பெரிய கோயிலுக்கும் தலையாட்டி பொம்மைக்கும் என்ன தொடர்பு?

1,000 ஆண்டுகளைக் கடந்து தமிழினத்தின் பெருமைமிகு அடையாளமாக உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில். எத்தனையோ இயற்கைச் சீற்றங்கள், அந்நியர்களின் படையெடுப்புகள். அனைத்தையும் தாங்கி, காலத்தின் சாட்சியாக கம்பீரம் குலையாமல் நிற்கும் தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜனின் 1032-ம் ஆண்டு சதயவிழா…