பிபின் ராவத், சுந்தர் பிச்சை உள்ளிட்ட 17 பேருக்கு பத்ம விருதுகள்.. மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி : குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 4 பேருக்கு மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி,…

“ஆண்மையோடு பேச அதிமுகவில் யாருமில்லை.. அண்ணாமலை மட்டுமே”.. நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேச்சு

சென்னை: சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேச ஒரு அதிமுக எம்எல்ஏ கூட இல்லை என்றும், எதிர்க்கட்சியாக இல்லாவிட்டாலும் பாஜகவின் அண்ணாமலை மட்டுமே துணிச்சலோடு செயல்படுவதாகவும், தமிழக பாஜகவின் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. நயினார் நாகேந்திரனை பொறுத்தவரை ஜெயலலிதாவின் அமைச்சரவையில்…

73வது குடியரசு தினம்.. டெல்லியில் தேசிய கொடி ஏற்றிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.. முப்படைகள் மரியாதை

டெல்லி: நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றி வைத்தார். பின்னர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார். நாட்டின் 73வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லியில்…

எம்மதமும் சம்மதம்.. தமிழகத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு இடமேயில்லை – அமைச்சர் சேகர்பாபு உறுதி

சென்னை : தமிழகத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு இடமே இல்லை எனவும், எம்மதமும் சம்மதம் என்ற அடிப்படையிலேயே திமுக அரசு செயல்பட்டு வருவதாகவும், தமிழக முதல்வரின் விருப்பமும் அதுதான் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். அரியலூர் அருகே தனியார்…

“காங்கிரஸ் கட்சியில்..பிரசாந்த் கிஷோர் இணையாமல் போக காரணம் இதுதான்..” ஓப்பனாக பேசிய பிரியங்கா காந்தி

டெல்லி: கடந்த ஆண்டு தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைவது தொடர்பாக தீவிர ஆலோசனை நடைபெற்ற நிலையில், இது நடக்காமல் போக என்ன காரணம் என்பது குறித்து பிரியங்கா காந்தி முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். உத்தரப் பிரதேசம்,…

ஆட்சிக்கு வரும் முன்பு சொன்னீங்களே.. இப்போ டாஸ்மாக் கடைகளை மூடுங்க.. எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை

சென்னை: தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வரும் வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். திமுகவை பொறுத்தவரை ஆட்சிக்கு வரும் முன் ஒரு நிலைப்பாடும் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு நிலைப்பாடும் இருப்பதாக அவர்…

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தி இடம்பெறாது- மத்திய அரசு திட்டவட்டம்

டெல்லி: குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தி இடம்பெறாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் கூறியதாக ஏஎன்ஐ டிவிட்டரில் கூறுகையில் டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசுத் தினவிழாவில் அணிவகுப்பில் தமிழக ஊர்தி…

நீட் தேர்வு விலக்கு.. பாசிட்டிவ் பதில் அளித்த அமித்ஷா.. தமிழக குழுவிடம் சொன்னது என்ன?

டெல்லி: நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது தொடர்பான மனு மீதான நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சாதகமான பதிலை அளித்ததாக திமுக எம்பியும் தமிழக பிரதிநிதிகள் குழுவின் தலைவருமான டிஆர். பாலு தெரிவித்துள்ளார். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு…

தமிழ்நாட்டில் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் எதுவும் இல்லை : சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை : தமிழகத்தில் இதுவரை 2.7 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில், இந்தியா மற்றும் உகாண்டாவில் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள்…

கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது: ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் தகவல்

ஜம்மு: கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாக ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் கூறியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக புதிதாக பொறுபேற்ற ஒன்றிய ஐ.டி.துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர்…